வெள்ளி, 2 மே, 2014

சவுபாக்கிய விருத்தி


இந்த மந்திரத்தை சொல்வதற்கு முன்னாள் உங்கள் பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் வெத்தலை காணிக்கை வைத்துவிட்டுசொல்லவும் முறை படி செய்தால் தான் பலன் கிடைக்கும்
ஒரு வெள்ளி அல்லது திங்கட்கிழமையில் சாயங்கால வேளையில் சங்கல்பம் செய்து கொண்டு மந்திர வழிபாட்டுப் பூஜையை ஆரம்பிக்க வேண்டும். தினமும் அதே நேரத்தில் செய்து வர வேண்டும். 90 நாட்கள் தொடர்ந்து செய்து வர சவுபாக்கிய விருத்தி ஏற்பட்டு வாழ்வு வளம் பெறும்.
‘ஓம் ஹ்ரீம் யோகினீம் யோகினி 
யோகேஸ்வரி யோக பயங்கரி
ஸகல ஸ்தாவர ஜங்கமஸ்ய
முக ஹ்ருதயம் மம வசம்
ஆகர்ஷ ஆகர்ஷய நமஹ’
இம்மந்திரத்தை முறையாகப் பயன்படுத்தும்போது நமது இல்லங்களில் நாம் விரும்பும் ஒற்றுமை நிச்சயமாக ஏற்படும். நல்லதை நினைத்து நல்லதைச் செய்பவர்கள், இறைவனையும் தொழுதால் இனிமையாக வாழ்வார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக