ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

temple bell





THE SCIENCE BEHIND TEMPLE BELLS

Most of the old temples have large bell at the entrance of the temple and you need to ring it before you enter temple. A Temple bell have a scientific phenomena; it is not just your ordinary metal. It is made of various metals including cadmium, lead, copper, zinc, nickel, chromium and manganese. The proportion atwhich each one of them mixed is real science behind a bell. Each of these bells is made to produce such a distinct sound that it can create unity of your left andright brain. The moment you ring that bell, bell produces sharp but lastingsound which lasts for minimum of seven seconds in echo mode good enough totouch your seven healing centres or chakras in your body. The moment bell sound happens your brain is emptied of all thoughts. Invariably you will enter state of Tran’s state where you are very receptive. This Trans state is the one with awareness. You are so occupied in mind that only way to awaken you is with a Shock! Bell works as Anti-dote to your mind. Before you enter temple – to awake you and prepare you for taste of awareness is the real reason behind temple bell.

SHARE and make others know about it !

temple regularly



WHY ONE SHOULD VISIT TEMPLES REGULARLY?
Here is the scientific Reason. Must read and share...
There are hundreds of temples all over India in different size, shape and locations but not all of them are considered to be in the Vedic way.
Generally, the temples are located in a place where earth's magnetic waves pass through. In simple terms, these temples are located strategically at a place where the positive energy is abundantly available from the magnetic wave distribution of north/ south pole thrust.
Because of its location, where high magnetic values are available, the Main Idol is placed in the center, and also because they place a copper plate written with some Vedic scripts, which is buried, beneath the Main Idol's placement known as "Garbhagriha" or Moolasthan, the copper absorbs the earth’s magnetic waves and radiates to the surroundings. Thus a person who regularly visits a temple and makes clockwise pradakshina of the Main Idol's placement, automatically receives the beamed magnetic waves which get absorbed by his body. This is very slow and a regular visit will make him absorb more energy, known as positive energy. In addition, the Sanctum Sanctorum is completely enclosed on three sides. The effect of all energies is very high in here. The lamp that is lit radiates the heat and light energy.
The ringing of the bells and the chanting of prayers gives sound energy. The fragrance from the flowers, the burning of camphor give out chemical energy. The effect of all these energies is activated by the positive energy that comes out of the idol. This is in addition to the north/south pole magnetic energy that is absorbed by the copper plate and utensils that are kept in the Moolasthan.
The water used for the Pooja is mixed with Cardamom, Benzoin, Holy Basil (Tulsi), Clove, etc is the "Theertham". This water becomes more energized because it receives the positive-ness of all these energies combined. When persons go to the temple for Deepaaraadhana, and when the doors open up, the positive energy gushes out onto the persons who are there. The water that is sprinkled onto the people passes on the energy to all. That is the reason why, men are not allowed to wear shirts to the temple and ladies have to wear more ornaments because it is through these jewels (metal) that positive energy is absorbed in ladies. It is proved that Theertham is a very good blood purifier, as it is highly energized.
In addition, temples offer holy water (about three spoons). This water is mainly a source of magneto therapy as they place the copper water vessel at the Garbhagriha. It also contains cardamom, clove, saffron, etc to add taste and Tulsi (holy Basil) leaves are put into the water to increase its medicinal value! The clove essence protects one from tooth decay, the saffron & Tulsi leave essence protects one from common cold and cough, cardamom and benzoine known as Pachha Karpuram, acts as a mouth refreshing agents.
This way, one's health too is protected, by regularly visiting Temples !

18 புராணம் 5 லட்சம் ஸ்லோகம் ..........




18 புராணம் 5 லட்சம் ஸ்லோகம் ..........

வேதத்தில் உள்ள தர்மவிதிகள் படிப்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் சிரமமாக இருக்கும் . அதை பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில், கதைகளாக எழுதினார்கள். அவையே புராணங்கள். வேதத்தின் "கண்ணாடி' என்று புராணங்களைச் சிறப்பிப்பர். "புரா' என்றால் "முற்காலத்தில் நடந்தது' என பொருள். வேதங்களைப் போலவே புராணங்களும் பிரம்மாவிடம் இருந்து வெளிப்பட்டதாக சாந்தோக்ய உபநிஷத், மத்ஸ்ய புராணங்கள் கூறுகின்றன. மொத்தம் 18 புராணங்கள் உள்ளன.
18 புராணங்களிலும் 5,09, 500 ஸ்லோகங்கள் உள்ளன. இதில் ஸ்கந்த புராணம் பெரியது. 1,81,000 ஸ்லோகங்கள் கொண்டது. மார்க்கண்டேய புராணம் சிறியது. 9000 ஸ்லோகங்களே உள்ளன.
புராணங்களில் ஸ்லோகங்களின் எண்ணிக்கை ..


ஸ்கந்த புராணம் - 1,81,000
பத்மபுராணம் - 55,000
நாரத புராணம் - 25,000
வராஹ புராணம் - 24,000
வாயு புராணம் - 24,000
மத்ஸ்ய புராணம் - 24,000
விஷ்ணு புராணம் - 23,000
கருட புராணம் - 19,000
பிரும்ம வைவர்த்த புராணம் - 18,000
பாகவத புராணம் - 18,000
கூர்ம புராணம் - 17,000
பவிஷ்ய புராணம் - 15,500
அக்னி புராணம் - 15,000
பிரம்மாண்ட புராணம் - 12,000
லிங்க புராணம் - 10,000
பிரம்ம புராணம் - 10,000
வாமன புராணம் - 10,000
மார்க்கண்டேய புராணம் - 9,000

கணவன்,மனைவி, பிள்ளைகள் சொல்கேட்க மந்திரம்





கணவன்,மனைவி, பிள்ளைகள் சொல்கேட்க மந்திரம்

"ஓம் ஹரீம் நமோ பகவதி சர்வஜன மனோகரி
ஸ்திரி புருஷ வசிகரி கிலீம் கிலீம் மமவசம் குருகுரு சுவாகா"

பச்சை கற்பூரத்தை இடதுகையில் வைத்துக்கொண்டு
மேற்படி மந்திரத்தை 32 செபித்து பாலில் கலந்து
மனைவி கணவனுக்கோ,கணவன் மனைவிக்கோ யார் மந்திரம்
செபித்து கொடுகிறார்களோ அதை குடிப்பவர்கள்கொடுத்தவரின்
சொல்கேட்டு அதன்படி நடந்து கொள்வர்.

இதே போல்இம்மந்திரத்தை பாதம்பிசினை உழுந்தளவில் உருட்டி
இடதுகையில் வைத்துக்கொண்டு மன ஓர் நிலையோடு மந்திரத்தை
32 உரு செபித்து சொன்னபடி கேட்காத 
பிள்ளைகளுக்கு பாலில் கலந்து

கொடுக்க உன் சொல்கேட்கும் என்று மலையாள மாந்திரீகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

திருச்சி உச்சி பிள்ளையார்





திருச்சி உச்சி பிள்ளையார் கோவில் பற்றிய வரலாறு 

உச்சிப்பிள்ளையார் கோயில் தென்னிந்திய மாநிலமான தமிழகத்தி்ன் திருச்சி நகரத்தில் உள்ள பிள்ளையார் கோயில் ஆகும். 3 பில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறையின் உச்சியில் இந்த கோயில் அமைந்துள்ளதால் உச்சிப்பிள்ளையார் கோயில் என்று இதற்கு பெயர் வந்தது. (இப்பாறைக்கு மலைக் கோட்டை எனவும் பெயர் உண்டு.)

இக்கோயில் மலைக்கோட்டையின் உச்சியில் 273 அடி உயரத்தில் உள்ளது. பிள்ளையார் சன்னதியை அடைய தரையில் இருந்து 437 படிகளை ஏற வேண்டும்.மரபு வழி வரலாறு :
இராவணனுடன் நடந்த போரில் வெற்றி பெற்று அயோத்தியா திரும்பிய இராமருக்கு பட்டாபிஷேகம் நடந்தது. அதில் விபீசணனும் கலந்து கொண்டார். போரில் தனக்கு உதவியதற்காக இராமர், விபீசணனுக்கு இரங்கநாதர் சிலை ஒன்றை பரிசளித்தார். விபீசணன் இராமருக்கு உதவிய போதிலும், அவர் அசுரன் என்ற காரணத்தால் அச்சிலையை அவர் கொண்டு செல்வதில் விருப்பமில்லாத தேவர்கள், அதை தடுக்க வேண்டுமென விநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தனர். அவர்களது வேண்டுகோளை விநாயகரும் ஏற்றார்.

விபீசணன் இலங்கைக்கு திருச்சி வழியே செல்லும் போது, அங்கு ஓடும் காவிரி ஆற்றில் குளிக்க விரும்பினார். ஆனால், இரங்கநாதர் சிலையை ஒரு முறை தரையில் வைத்து விட்டால் அதை அங்கிருந்து நகர்த்த முடியாது என்ற காரணத்தால் செய்வதறியாமல் திகைத்தார். அப்போது அங்கு இருந்த ஒரு சிறுவனிடம் அச்சிலையைக் கொடுத்து, தான் குளித்து விட்டு வரும் வரையில் அதைத் தாங்கி பிடித்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்து குளிக்கச் சென்று விட்டார்.

சிறுவன் வேடத்தில் இருந்த விநாயகர், இரங்கநாதர் சிலையை தரையில் வைத்து விட்டார். இதைக் கண்ட விபீசணன் கோபங்கொண்டு அச்சிறுவனைத் துரத்தி மலை உச்சியில் பிடித்து, கோபத்தில் அவனது தலையில் கொட்டினார். அப்பொழுது விநாயகர் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தினார். பின்பு, அவ்விடத்திலேயே உச்சிப்பிள்ளையார் கோயில் எழுப்பப்பட்டது.

இக்கதைக்கேற்றபடி, இங்குள்ள விநாயகர் சிலையின் தலையில் ஒரு வீக்கம் இருப்பதைக் காணலாம்.

ஸ்ரீபோகர் சித்தர்



••• பொதிய மலையில் ஸ்கந்த ஈர்ப்புப் பள்ளம் என்ற தபோவனப் பகுதியானது ஜோதி விருட்சங்கள் நிறைந்த அருள் வனமாகும் ! ஐம்பதாயிரம் வருடங்களுக்கு மேலாக இதே திருமேனியில் (படத்தை காண்க),
••• ஸ்ரீபோகர் இங்கு ஜோதி விருட்சத்தின் அடியில் நவநாத யோகத்தில் உறைந்து ஜீவன்களுக்கு இறையருளைப் பெற்றுத் தரும் அருள் கனியாய்க் கருனண வெள்ளத்தைச் சுரக்கின்றார்...,
••• தமக்கு இறைவன் அளித்த மானுட வடிவில் 50000தேவ ஆண்டுகளுக்கும் மேலாக உறைந்து நவயோகப் பஞ்சாட்சர சக்தியில் திளைப்பவரே ஸ்ரீபோகர் சித்தர்!
••• இந்த ஜோதி விருட்த்தின் அடியில் மிகழம் பலகையில் நவயோகப் பஞ்சாட்சர தாரனணயில் பொழியும் ஸ்ரீபோகர் பெருமானின் அருகில் சிவந்த நாசியை (மூக்கு) உடைய சிம்புறா என்னும் இரண்டு அரிய அபூர்வமான தெய்வீகப் புறாக்களும் ஸ்ரீபோகர் சித்தரின் யோக மா ஒளியில் ஆனந்தப் பரவசத்தில் திளைத்து அமர்ந்துள்ளன...
••• இறைப் படைப்புக்களின் மூன்றாம் நேத்திரப் பார்த்திரத்தைப் பரிபூரணமாக உய்த்து உணர்ந்த சித்புருஷர்களுள் ஸ்ரீபோகர் சித்தரும் ஒருவராவார் .
••• ஸ்ரீபோகர் சித்தர் பரவெளியிலிருந்து
••• பொதிய மலையில் ஸ்கந்த ஈர்ப்புப் பள்ளம் என்ற தபோவனப் பகுதியானது ஜோதி விருட்சங்கள் நிறைந்த அருள் வனமாகும் ! ஐம்பதாயிரம் வருடங்களுக்கு மேலாக இதே திருமேனியில் (படத்தை காண்க),
••• ஸ்ரீபோகர் இங்கு ஜோதி விருட்சத்தின் அடியில் நவநாத யோகத்தில் உறைந்து ஜீவன்களுக்கு இறையருளைப் பெற்றுத் தரும் அருள் கனியாய்க் கருனண வெள்ளத்தைச் சுரக்கின்றார்...,
••• தமக்கு இறைவன் அளித்த மானுட வடிவில் 50000தேவ ஆண்டுகளுக்கும் மேலாக உறைந்து நவயோகப் பஞ்சாட்சர சக்தியில் திளைப்பவரே ஸ்ரீபோகர் சித்தர்!
••• இந்த ஜோதி விருட்த்தின் அடியில் மிகழம் பலகையில் நவயோகப் பஞ்சாட்சர தாரனணயில் பொழியும் ஸ்ரீபோகர் பெருமானின் அருகில் சிவந்த நாசியை (மூக்கு) உடைய சிம்புறா என்னும் இரண்டு அரிய அபூர்வமான தெய்வீகப் புறாக்களும் ஸ்ரீபோகர் சித்தரின் யோக மா ஒளியில் ஆனந்தப் பரவசத்தில் திளைத்து அமர்ந்துள்ளன...
••• இறைப் படைப்புக்களின் மூன்றாம் நேத்திரப் பார்த்திரத்தைப் பரிபூரணமாக உய்த்து உணர்ந்த சித்புருஷர்களுள் ஸ்ரீபோகர் சித்தரும் ஒருவராவார் .
••• ஸ்ரீபோகர் சித்தர் பரவெளியிலிருந்து  பொறிக்கும் ஜோதி வாக்கியங்கள் யாவும் ஜோதி விருட்சங்களின் ஒளி பொருந்திய இலைகளில் அவர்தம் யோகத் திறத்தால் பிரகாசித்து ஒளி அட்சரங்களாகவே பரிமளிக்கும் ..
••• இவற்றையே கர்ண பத்திரங்களாக ஸ்ரீபோகர் தம் திருக்கரங்களில் தாங்கிட அவற்றையே சிம்புறாக்கள் தம் சிவந்த நாசியில் தாங்கிச் செல்லும் . இவைதாம் லலாடங்க பிரசன்ன கர்ணிகா பத்திரங்கள் எனச் சிறப்புப் பெயர் பூண்டு வேத கிரந்தங்களாகப் பல தேவலோகங்களில் உருப்பெற்றுப் பிரபஞ்சத்தில் திகழ்கின்றன...,
••• இவ்வாறாக ஸ்ரீபோகர் சித்தபிரான் ஒவ்வொரு வினாடி நேரமும் தம்முடைய ல்லாட முனிபுங்கவ யோகத் திறத்தினால் இப்பிரபஞ்ச வாழ்விற்கான , அரிய ஒளி பொருந்திய மந்திரப் பத்திரச் சுடர்களை நமக்குப் பெற்றுத் தந்து கொண்டு இருக்கின்றார் .
••• தினந்தோறும் , குறிப்பாக புதன் ஹோரை நேரத்தில் , ஒரு தட்டில் பசு நெய் விளக்கேற்றி, தீப ஜோதிதனை ஜோதி விருட்சமாக பாவித்து மாவிலைகளைப் பரப்பி “ஸ்ரீபோகர் தர்ப்பயாமி” என்று 18முறை ஐவிரல்களின் நுனியிலும் நீரை வார்த்து அர்கயம் இடவேண்டும்
••• இதனால் குருவருளால் யோக சகதிகளின் தன்மைகளை உணரும் பக்குவத்தையும் , சக்தியையும் பெற்றிடலாம் . ஜோதி விருட்சத் தரிசனத்திற்கு ஸ்ரீபோகர் சித்த பிரானின் குருகடாச்சம் மிகவும் முக்கியமானதாகும்.!


பைரவர்க்கு தேய்பிறைஅஷ்டமி

பைரவர்க்கு தேய்பிறைஅஷ்டமி விரதம் சிறந்து ஓவ்வொரு அஷட்மிக்கும் ஓவ்வொரு பெயர் உண்டு .
அஷ்டமியை பஞ்சங்கம் இல்லாமல் கண்டறியும் முறை பெளர்ணமி மற்றும் அமாவசை திதி அடுத்து 8 வது திதி ஆகும்.
தேய்பிறை அஷ்டமி என்பது பெளர்ணமி கழித்து 8வது நாள் தேய்பிறை அஷ்டமி.
தேய்பிறை அஷ்டமியை தொடங்குபவர்கள் மார்கழி மாதத்தில் இருந்து ஆரம்பிக்கவேண்டும்
ஏனெனில் மார்கழி மாதம் வானுலகில் பிரம்ம மூக்ஷர்த்த காலம் .
1, மார்கழி தேய்பிறை அஷ்டமி- சங்கராஷ்டமி
2, தை தேய்பிறை அஷ்டமி- தேவ தேவாஷ்டமி
3, மாசி தேய்பிறை அஷ்டமி- மகோஸ்வராஷ்டமி
4, பங்குனி தேய்பிறை அஷ்டமி- திரியம் பகாஷ்டமி
5, சித்திரை தேய்பிறை அஷ்டமி- ஸ்நாதனாஷ்டமி
6, வைகாசி தேய்பிறை அஷ்டமி- சதாசிவாஷ்டமி
7, ஆனி தேய்பிறை அஷ்டமி- பகவதாஷ்டமி
8, ஆடி தேய்பிறை அஷ்டமி- நீலகண்டாஷ்டமி
9, ஆவணி தேய்பிறை அஷ்டமி- ஸ்தானுஷ்டமி
10, புரட்டாசி தேய்பிறை அஷ்டமி- ஜம்புகாஷ்டமி
11, ஐப்பசி தேய்பிறை அஷ்டமி- ஈசானசிவாஷ்டமி
12, கார்த்திகை தேய்பிறை அஷ்டமி- ருத்ராஷ்டமி
அஷ்டமி நாட்கள் தட்சினாமூர்த்தி வழிபாடும் சிறந்து